Saturday, January 26, 2008

நீயும் ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவா

தத்தித்திரிந்த பருவம் போதுமினி உனக்காக படைக்கப்பட்ட பிரபஞ்சத்தில்கால் தடம் பதித்து மெதுவாய் நடைபழகு

வேகமாய் விடிந்து கொண்டிருக்கும் இந்த விஞ்ஞான உலகத்திற்கு ஒப்பாய் நீயும் ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவா

அதனால் தான் சொல்கிறேன் விடிந்துகொண்டிருக்கும் இவ்வுலகிற்குள் முடிந்ததொன்றை அழகாய் இந்த பூமிக்காய் சித்தரித்துவிடு அது போதும்.

2 Comments:

At February 1, 2008 at 12:56 AM , Anonymous Anonymous said...

வருக ! வருக !

 
At March 4, 2008 at 11:42 PM , Anonymous Anonymous said...

புதுவருகைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home